முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது.



(வெர்ஷன் - 5)

ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

கருத்துகள்

துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
கிளைகள் மிகவும் கூடுதலாக உள்ள மரம்:-)))))
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Stalin and durga have a daughter i think Thamarai
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க துளசி,
நான் கருத்து சொல்ற விளையாட்டுக்கு வரலை ;-)
ரசிகா,
சந்தேகமா சொல்றீங்களே...இல்லைன்னா சேர்த்துவிடலாம்.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மகன் உதயநிதி, மகள் செந்தாமரை (இளையவர்). 100% உறுதியான தகவல். செந்தாமரை எங்கள் பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். திருமணமும் முடந்துவிட்டது.

பயனுள்ள family tree
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மகள் இருப்பதில் சந்தேகம் இல்லை பெயரில்தான் சிறு குழப்பம்.அதையும் ரவிசங்கர் தெளிவுபடுத்திவிட்டாரே.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Mr. Muralsoli Maran has one daughter. she is a Doctor by profession settled / working in USA currently. She is mostly younger to Maran brothers(99%). She used to work in Ramachandra / Apollo Hospital earlier after her graduation.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
naatil velai illadhavargal ivvalavu pera?

:)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ரசிகா, ரவி, அனானி,
தகவலுக்கு நன்றி.மரத்தில் கிளைகள் சேர்க்கப்பட்டன.

//
naatil velai illadhavargal ivvalavu pera?
:)
//
:-)))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
excellent post.
could you please tell me how and which tools did you use to create this family tree? I would like to creat my family tree.
வால்டர் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானி,
நான் Visio உபயோகப்படுத்துகிறேன். இது இலவசம் கிடையாது. இணையத்தில் பல இலவசமாகவே கிடைக்கின்றன.

வால்டர்,
வருகைக்கு நன்றி. பின்னூட்டம்
இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத்து மட்டுமல்ல அது வேறு பதிவருக்கானது. அதனால் மறைத்திருக்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

-சத்தியா
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
குடும்பமரத்தின் வேர்களோ, கிளைகளோ எங்கு போனால் என்ன?

தமிழகத்தை அழிக்க மட்டுமே அவை செல்கின்றன என்பதே உண்மை!@
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
how come he has three wives
damm he is a player
SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
மூணா? நெஸமாவா?

அம்மாடியோவ்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா அய்யா,

அடேங்கப்பா,என்ன மரம்,என்ன மரம்.
பனை மரம் போல் உயர்ந்தும்,ஆலமரம் போல் பரந்தும் காணப்படும் மரம்.ஆனால் யாருக்கும் நிழல் தராத மரம்.தமிழ்நாட்டின் வளங்கள் அனைத்தையும் உறிஞ்சி அசுரத்தனமாய் வளர்ந்த மரம்.மொத்தத்தில் நம்ம மரம்வெட்டி அய்யா வெட்டி எறிய வேண்டிய ஒரே மரம்.

பாலா
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
எக்ஸலண்ட்...என்ன படிக்கறீங்களா ? ப்ளோ சார்ட் எல்லாம் போடறீங்க :)))

மிகவும் ரசித்தேன்
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல வேலை செய்தீங்க.. நேத்து பதிவெல்லாம் படிச்சி, நானும் ரொம்பவும் குழம்பித்தான் போயிருந்தேன்..

கொஞ்ச காலம் முன்னால, போன பாராளுமன்ற தேர்தலப்போ, இதே போல ராஜீவ் குடும்பத்துச் சார்ட் ஒண்ணு மடலில் வந்து கொண்டிருந்தது.. பரவாயில்லை, தமிழக அரசியலும் ஒண்ணும் சளைச்சதில்லைன்னு நிரூபிக்கறாங்க... ;)
Bharath இவ்வாறு கூறியுள்ளார்…
Azhagiri has one more daughter Anjuhaselvi..
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kaunanidhi Sister No 1: Sanmugasundarambal w/o Sanmugasundaram Sister No:2: Periyanayam Ammal
Karuninidhis first wife is Sister of C.S. Jeyaraman
M.K. Muthu married with Daughter of C.S. Jeyaraman, M.K. Azhagiris wife Gahandi is Sis-in- law of Ex. Minister O.P Raman, Murasoli Maran's daughter Dr.Anbukkarasi Maran,Dayanaith Maran's wife Priya, Kalanithi Maran's wife Kaveri,Ezhizharasi is daughter of Selvi-Murasoli Selvam,Kanimozhi' ex Husband Athiban Bosh,Stalin's Daughter is Senthamarai her husband is Sabareesan, Udayanithis son is Inba Nithi, Kanimozhis son name is Athithya. Pls revise the family tree with these details if possible
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
முந்தைய அனானி சொன்னதுபடி படத்தை அப்டேட் பண்ணுங்க சாமி. கிளைகளெல்லாம் நல்லா வளந்தாத்தானே தமிழ்நாட்டுக்கு நல்லது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இதுல யாரோ ஒரு அம்மணி பார்பாத்தி, ஒரு அம்மணி தலித்....யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?.

நான் இதுல சாதிய நுழைப்பதாக நினைக்க வேண்டாம், கொலைஞரே தனது சம்மந்தி என்று சொல்லி பெருமைப் பட்டதை உடன்பிறப்புக்களும், அவர்களது உடன்பிறவா சகோதர வலைஞர்களும் அறிக.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
VSK அய்யா, சர்வேசன், பாலா,
வருகைக்கு நன்றி.

செந்தழல் ரவி,
நானும் 'தொழில்நுட்பக் கூலி' தான்.

பொன்ஸ்,
அந்த பழைய பதிவு கிடைச்சா அனுப்பி வைங்க. தொடர்புடைய சுட்டியா போட்டுடலாம்.

Analyst மற்றும் அனானிகளே,
படத்தை இற்றை படுத்த முயல்கிறேன்.

அனானி பெருந்தெய்வமே,
எல்லார் பேரும் சொல்லி இருக்கீங்க. உங்க பேர சொல்லி இருக்கலாமே. ;-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்க குடும்ப மரத்தல தவறுள்ளது
அதை எங்க தல உண்மைத் தமிழன்
வந்து என்ன தவறுன்னு சொல்வாரு.

தல சீக்கிரம் வா தல

இவாண்
உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்
திருச்சிக் கிளை
Boston Bala இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Adiya இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல தகவல். நன்றி..
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானிகளே,
பதிவின் நோக்கம் சாதியைப் பற்றியதல்ல. அதனால் நீக்கி இருக்கிறேன். புரிதலுக்கு நன்றி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உதயநிதி married Kirthika.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent info. Hats off to you Sir. Good post.

Rumya
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அனானிகள் சொல்ற மாதிரி இன்னும் சில பெயர்கள் மிஸ்ஸாகின்றன. மீண்டும் மாற்றவும்.

- சகோதரி 2 வின் பெயர் : பெரியானயம் அம்மாள்
- அழகிரியின் மற்றொரு மகள் : அஞ்சுகச்செல்வி.
- உதயநிதியின் மனைவி பெயர் : கிருத்திகா.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Murasoli Maran's daughter Dr.Anbukkarasi Maran?

how could be?

Its tagd with a Bhai
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
- கலாநிதி, காவேரியின் மகள் காவ்யா.
- தயாநிதி, ப்ரியாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் (திவ்யா).
Ram Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா .. மூணா? ரெண்டோட நிறுத்தினார்னு நெனச்சேனே!!
ஆமா .. அவர் காலத்துல "இரண்டுக்கு பிறகு எப்போதும் வேண்டாம்" கோஷம் ஆரம்பிக்கலியோ?.. ;-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
அனானிகளே,
தகவலுக்கு நன்றி. நம்ம மக்களுக்கு எவ்வளவு பொது அறிவுன்னு பாத்து பிரமிச்சு போய் நிக்கறேன்.

-சத்தியா.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நெறய ஆட்டோ வந்திருக்கும் போல
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Can any one tell Dr. Anbukarasi marn's (Murasoli maran's daughter) husband name?
We The People இவ்வாறு கூறியுள்ளார்…
//Murasoli Maran's daughter Dr.Anbukkarasi Maran?

how could be?

Its tagd with a Bhai//

யாருபா அது சிவனேன்னு இருக்க நம்ம பாலாபாயை வம்புக்கு இழுக்கறது! அவ்வளவு பெரிய குடும்பத்துல அடிவாங்கினா தாங்க மாட்டாரு பா, பாவம் அவர விட்டுறுங்க பா ;)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
/*நெறய ஆட்டோ வந்திருக்கும் போல*/
இல்லை. மதிப்பில்லாமல் கருணாநிதி குடும்பத்தை ஏசிய பேச்சுக்கள், பதிவின் நோக்கம் மாறும் பின்னூட்டங்கள் ஆகியவற்றை விலக்கி இருக்கிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Dr. Anbukkarasi married with a Doctor from Pakisthan
வெ. ஜெயகணபதி இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Venkat இவ்வாறு கூறியுள்ளார்…
கருணாநிதியின் மனைவிகளை அவருக்கு அடுத்த படியில் காட்டுவது தவறு. குடும்பமரம் வரையும்பொழுது புருஷன் - பொஞ்சாதியை ஒரே அடுக்கில்தான் காட்ட வேண்டும். அடுத்த தலைமுறைதான் கீழ்த்தட்டில் வரவேண்டும். :)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெயகணபதி,
முதலில் பெயரோடு வந்த, கோபத்தோடு ம், நாகரீகமாகவும் வந்த உங்கள் பின்னூட்டத்தை மறைப்பதற்கு வருந்துகிறேன். ஆனால் இதற்கு மாற்றாக அந்த குடும்பத்தை மதிப்பில்லாமல் ஏசிய பேச்சுக்களையும் விலக்கியே இருக்கிறேன்.
நோக்கம் - ஆவணப்படுத்துதல்.
உங்கள் கேள்விக்கான பதில். http://www.ancestorhunt.com/family_trees.htm
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
வெங்கட்,
படத்தின் சுலபத்திற்காகவே அவ்வாறு இருக்கிறது.
-சத்தியா.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
இந்தப் படம் இப்ப உலகம் முழுக்க மின்மடல்ல சுத்துது போல..படத்தோட உங்க பதிவு பேரையும் பொறிச்சிக்கிறது நல்லது
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
azhagiris son dayanithi is doing BE in anna university chennai. he is next to two daughters. release version 5 ;)
வெ. ஜெயகணபதி இவ்வாறு கூறியுள்ளார்…
/*
ஆனால் இதற்கு மாற்றாக அந்த குடும்பத்தை மதிப்பில்லாமல் ஏசிய பேச்சுக்களையும் விலக்கியே இருக்கிறேன்.
/*

தவறான குற்றசாட்டு. நான் எழுதியதை வெளியிடவும்.

உங்கள் நோக்கம் ஆவணபடுத்துதல் என்றால் என் நோக்கம் விளக்கமளித்தல்.
/*
http://www.ancestorhunt.com/family_trees.htm
*/

பார்த்தேன் ரசித்தேன்.
சிவாஜி இவ்வாறு கூறியுள்ளார்…
எவ்வளவு பெரிய அழகிய மரம்... தமிழ் நாட்டுக்கு நிழல் தருமா? மழை தருமா? கிளைகள் முறிந்து விழுந்தால் தமிழ் நாடு தாங்குமா??? தமிழ் மக்களின் நல்ல வளர்ச்சி....
சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
Anony,
Since your later part of the comment had casteist remaks I have deleted that. Sorry about that.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
//எவ்வளவு பெரிய அழகிய மரம்... தமிழ் நாட்டுக்கு நிழல் தருமா?//

ஆல மரம்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good work!! Really Informative.
Thanks for your efforts.... expecting few more......

Gnani
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மூணா? நெஸமாவா?

அம்மாடியோவ்!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Anbukarasi Maran's Husband 's name is Rana Pullatt and he is a Hindu. He is a Surgeon.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4