பாரதி தற்கொலை செய்துகொண்டாரா? என்ற இந்த பதிவை கண்டதும், எனக்கு மிகவும் பிடித்த கவிஞனை பற்றியே எனக்கு எதுவும் தெரியவில்லை என்ற சுயகோபம் எழுந்தது. இதுவே எனக்கு பாடபுத்தகத்திலும் படித்த நினைவு. கொஞ்சம் தேட மெனக்கெட்டால் ஒரு குழப்பமான பதிலே எல்லா இடத்திலும் கிடைத்தது. தமிழில் ஒரு உயர்ந்த இடத்தை பிடித்த பாரதிக்கே இந்த நிலைமை. நமக்கு வரலாறு பற்றிய ஒரு சுயபிரஞ்ஞை இல்லாமல் இருப்பதால் பல விடயங்களை இழந்துவிட்டோம். ஒரு நூறு ஆண்டுகட்கு முன்பு நடந்த ஒரு வரலாறே நம்மிடம் இல்லை எனும் போது மிகவும் வெட்ககேடாக இருக்கிறது.
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...
கருத்துகள்
அன்புத்தோழி