முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்படப் போட்டிக்கு - 2






அதென்னவோ கறுப்புவெள்ளை மாதிரி உணர்ச்சிகளை மட்டும் காண்பிக்க வண்ணப்படங்கள் வரமாட்டேன் என்கிறது. என்னுடைய இரண்டு.


கள்ளமில்லாச்சிரிப்பும்





தூக்கம், அழுகை மற்றும் கேள்வியும்.









கருத்துகள்

SurveySan இவ்வாறு கூறியுள்ளார்…
2nd one is very powerful
RamaniKandiah இவ்வாறு கூறியுள்ளார்…
I agree
Baby Pavan இவ்வாறு கூறியுள்ளார்…
2nd picture is very nice.
Osai Chella இவ்வாறு கூறியுள்ளார்…
ungkal meethu siRithu koopam. http://photography-in-tamil.blogspot.com/2007/07/zoom-lens.html padikkavillaiyaa. ஒரு மிகச்சிறந்த படம் டெக்னிகல் மிஸ்டேக்கினால் சிறிது DISTORT ஆகிப்போச்சேன்னு கொஞ்சம் வருத்தம்! கோபம்! சத்தியாகூட டூ!

லென்ஸ் / சூம் பவர் செலெக்சனும் ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Kannabiran, Ravi Shankar (KRS) இவ்வாறு கூறியுள்ளார்…
குழந்தையின் அழுகையா, கோபமா, விரக்தியா?
நவரசமும் காட்டுகிறதே!
அருமை சத்தியா, அருமை!

செல்லா wide angle-இல் கிளக்கச் சொல்றாரோ?
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
கறுப்பு வெள்ளை cameraவா இல்லா post processingஆ? கறுப்பு வெள்ளை படம் எடுக்கிறவங்க hi-rangeனு நினைச்சு வைச்சிருக்கேன் :) இரண்டு படமும் அருமை. எங்கயோ போயிட்டீங்ங்ங்க :)
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சர்வேசன், ரமணி,குட்டிபாப்பா பவன் ,
நன்றி.

பவனோட அப்பா/அம்மா,
உங்க பதிவு concept நல்லா இருக்கு!!

செல்லா,
நடுவரே "டூ" விட்டா நான் அப்புறம் என்ன பண்ணமுடியும். மன்னிச்சு ஏத்துக்குங்க. நான் இன்னும் மாணவன்தான்.

KRS,
அட்லாஸ் வாலிபரே வருக.செல்லா அப்புறமா இன்னும் தெளிவா திட்டுவார்னு எதிர்பார்க்கிறேன்.

ரவிசங்கர்,
நன்றி,
\\எங்கயோ போயிட்டீங்ங்ங்க :) \\
எனக்கென்னமோ அபூர்வ சகோதரர்கள் படத்துல வரும் போலீஸ்காரர் தான் ஞாபகத்துக்கு வரார்.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
//எனக்கென்னமோ அபூர்வ சகோதரர்கள் படத்துல வரும் போலீஸ்காரர் தான் ஞாபகத்துக்கு வரார். //

;)
Osai Chella இவ்வாறு கூறியுள்ளார்…
KRS, அது ஒரு சிறு பிழை, அனேகமாக அது வைடு ஆங்கிளால் ஏற்படத்தான் வாய்ப்பு அதிகம்! அதனாலேதான் எக்ஸ்பெர்ட் பிகசட் போகஸ் போர்ட்ராய்ட் லென்சுகள் என்று 105 அன்ட் 135 லென்ஸ்கல் அழைக்கப்படுகின்றன!

மற்றபடி இது ஒன்றும்பெரிய விசயமில்லை.. க்( there is an exemtion for spont timing shots... small techical fine tunings can not be an issue... cause it is not a POSE where you have plenty of time to plan!

காட்சியின் அழகைப் பொருத்தவரை. மிக மிக அழகான அழுகையை ஒரு போர்ட்ராய்ட்டாக பார்ப்பது எனது இருபது வருட புகைப்படப்ப்டிப்பில் முதல்முறை! அதற்கே எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
Athi இவ்வாறு கூறியுள்ளார்…
Sathiya... The 2nd picture is very nice. Vetri pera vaazhthukkal! :-)
Boston Bala இவ்வாறு கூறியுள்ளார்…
ரெண்டாவது படம் நெத்தியடி
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
//காட்சியின் அழகைப் பொருத்தவரை. மிக மிக அழகான அழுகையை ஒரு போர்ட்ராய்ட்டாக பார்ப்பது எனது இருபது வருட புகைப்படப்ப்டிப்பில் முதல்முறை! அதற்கே எவ்வளவு பாராட்டினாலும் தகும்! //
செல்லா உங்களுக்கு பிடிக்காது இருந்தாலும் சொல்லிக்கறேன். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.
போட்டியெல்லாம் இருக்கட்டும் இது போதும் ;-)

ஆதி,பாலா,
நன்றி.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஒப்பாரி இவ்வாறு கூறியுள்ளார்…
second one was perfect portrait lovely capture. best of luck.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
The second snap is really really good sathia keep it up. Keep publishing posts regularly as consistency is equally important as quallity of the post what you are publishing.
Jayakanthan - ஜெயகாந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
The second one is awesome. Good luck
Deepa இவ்வாறு கூறியுள்ளார்…
ரெண்டாவது படத்துக்கு முதல் பரிசு...
வாழ்துக்கள்.. கலக்குங்க
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்கு இல்லைன்னு உங்க படத்த பாத்தப்பவே முடிவு பண்ணிட்டேன். அதே மாதிரி ஜெயித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

உங்களுடன் போட்டியிட்டவன்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
தீபா,அனானி,
நன்றி.
Sundar Padmanaban இவ்வாறு கூறியுள்ளார்…
சந்தேகமேயில்லாத வெற்றி - 2வது படம் சிறந்த படம்.

போட்டியில் வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பாராட்டுகள்.
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
சுந்தர்,
நன்றி. வாழ்த்துக்கள். உங்க lighting sense அபாரம்.
Jayakanthan - ஜெயகாந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் சத்தியா!
Kannabiran, Ravi Shankar (KRS) இவ்வாறு கூறியுள்ளார்…
போட்டியில் வெற்றி! வாழ்த்துக்கள் சத்தியா!!

//மிஸ்டேக்கினால் சிறிது DISTORT ஆகிப்போச்சேன்னு கொஞ்சம் வருத்தம்! கோபம்! சத்தியாகூட டூ!//

பாத்தீங்களா...டூ விட்டால் வெற்றி பெறலாம் :-))))
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெயகாந்தன், கண்ணபிரான் ரவிசங்கர்,
நன்றி,

\\பாத்தீங்களா...டூ விட்டால் வெற்றி பெறலாம் :-)))) \\

;-))
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்
யாத்ரீகன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்....


@சத்யா: மிகவும் கவிதைத்துவமான படம், பார்க்கும் யாவரையும் கவிதை சொல்ல வைத்துவிடும் போல :-)
யோகன் பாரிஸ்(Johan-Paris) இவ்வாறு கூறியுள்ளார்…
2 ம் படம், கனல் தெறிக்கிறது.
அ. இரவிசங்கர் | A. Ravishankar இவ்வாறு கூறியுள்ளார்…
சத்தியா, நான் முன்னாடியே சொல்லலை..எங்கயோ போயிட்டீங்கன்னு :) வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். அழுது கொண்டிருந்த குழந்தை இப்ப எங்க? பரிசு பெற்றதைச் சொல்லி அதைச் சிரிக்க வைச்சு ஒரு படம் போடுங்க !!
பாரதிய நவீன இளவரசன் இவ்வாறு கூறியுள்ளார்…
சும்மா சொல்லக்கூடாதுங்க... simple and superb... சிம்ப்ளி சூப்பர்ப்!

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருணாநிதி குடும்ப மரம்

காலையிலிருந்து ஏகப்பட்ட அரசியல்(அலர்ஜி) பதிவுகளை படித்ததில் ஒரே குழப்பம். கருணாநிதியின் நாலாவது மகன் யாரு. யாருக்கு யார் சொந்தம் அப்படின்னு. அதோட முடிவுதான் இது. (வெர்ஷன் - 5) ஏதாவது தவறாக இருந்தால் தெரிவிக்கவும்.

பட்டறையின் நோக்கத்தை கேள்வி கேட்கும் 'தமிழ் தெரிந்தவனுக்கு'...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக

புகைப்பட போட்டிக்கு -4

வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4