3/9/09

எகொஇச?

ஆங்கிலச்சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவது நான் அடிக்கடி முயலும் சங்கதி. மின்னஞ்சல்களில், ட்விட்டரில் எல்லாம். எத்தனை கலப்படம் செய்கிறேன் என்று அறிந்துகொள்வதற்காக.
படத்தை பாருங்கள்.
சட்டென்று முகத்தில் அறையும் கலப்படம் தெரிவது முன்னேற்றமா அல்லது இன்னும் மிச்ச்சொச்சம் மறைந்து ஆங்கிலமே அகிவிட்ப்போவத்தற்கான வீழ்ச்சியா? தெரியவில்லை. இப்போதைக்கு தோன்றுவது தலைப்பு.



3 comments:

நசரேயன் said...

யோசிக்க வேண்டிய விஷயம்

சென்ஷி said...

:((

இவையெல்லாம் இப்பொழுது சாதாரணமாகிக்கொண்டு வருகிறது. யாரும் கவலைப்படுவது போல் தெரிவதில்லை.

நிலவொளி said...

Nice thought. Whenever I intend to talk in tamil without English words inbetween then I tend to speak in literature style. I am unable to speak in a normal style or slang. I feel mix of english words in spoken tamil is something very hard to remove.

 
கற்றது கைமண்ணளவு © 2009